விஷேட அறிவிப்புகள்

புலமைபரிசில்கள்

பரீட்சை முடிவுகள்

இலங்கையின் பட்டய கணக்காளர் நிறுவனம் ஆண்டுதோறும் நடத்தப்படும் "சிறந்த வருடாந்திர அறிக்கை மற்றும் கணக்குகள்" என்ற கருப்பொருளின் கீழ், 2017 ஆம் ஆண்டிற்காக தயாரிக்கப்பட்ட  அறிக்கைக்கு, 2019 இல் நடைபெற்ற போட்டியில் அமைச்சுகளுக்கிடையில்  உள்நாட்டலுவல்கள் அமைச்சு முதலிடம் பெற்றது.

சான்றிதழ் வழங்கும் வைபவம் 25.10.2016 அன்று பண்டாரநாயக்க நினைவு மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் சான்றிதழை பெற்றுக் கொண்டார் இந்நிகழ்ச்சியில் உள்நாட்டலுவல்கள் அமைச்சகத்தின் தலைமை நிதி அதிகாரி டாக்டர் தாரக லியானபதிரண மற்றும் உள்துறை அமைச்சகத்தின் கணக்காளர் திருமதி டபிள்யூ.ஏ.என் சதுரணி ஆகியோர் கலந்து கொண்டனர்

annual-first-place-prize-giving-2017